;
Athirady Tamil News
Daily Archives

22 March 2025

21 வயதில் வேலையை தொடங்கி 23 வயதில் ஓய்வூதியத்துடன் ஓய்வு – இளைஞர் படைத்த சாதனை

23 வயது இளைஞர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 23 வயதில் ஓய்வு பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் 20 வயதுக்கு மேல் வேலை பார்க்க தொடங்கி 60 களில் ஓய்வு பெறுகிறார்கள். சிலருக்கு பொருளாதார தேவை காரணமாக…

ஜேர்மனியில் 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Audi

பிரபல சொகுசு கார் நிறுவனமான Audi, 2029-க்குள் ஜேர்மனியில் 7,500 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. Volkswagen AG குழுமத்தின் கீழ் செயல்படும் Audi, செலவைக் குறைக்கும் முயற்சியில் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு துறையில் இந்த வேலை…

டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தினால்… கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்

டெஸ்லா வாகனங்கள் மற்றும் அதன் மையங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். மிக மோசமான சிறைக்கு மேலும், குறித்த நபர்கள் எல்…

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

ரொபட் அன்டனி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவானது அண்மையில் இலங்கைக்கான 4 ஆவது தவணைப்பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. அதன்படி இலங்கைக்கு கிட்டத்தட்ட 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. இந்த தவணைப்…

இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது

மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய…

யாழில் சோடா அருந்திய 9 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச் சம்பவம்…

விவாகரத்து வழக்கில் திருப்பம்! வீட்டு வேலைகளுக்கு ₹30 லட்சம் இழப்பீடு வாங்கிய மனைவி:…

திருமண பந்தம் மகிழ்ச்சியுடன் தொடங்கி, காலப்போக்கில் கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வரும்போது, மணமுறிவு தவிர்க்க முடியாததாகிறது. இந்த சட்டப்பூர்வ செயல்முறையில், சொத்துக்களை பிரிப்பது, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பொறுப்புகளை…

யாழில் ஆலயம் ஒன்றில் அலறும் ஒலிபெருக்கிகளால் மாணவர்கள் அல்லல்!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் வைரவர் ஆலயத்தில் ஒலிபெருக்கிகளின் ஒலியால் , மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர். காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கியால் மக்களால் சகிக்கமுடியாத மன உழைச்சலை ஏற்படுத்தக்கூடிய…

பிரித்தானிய வான்வெளியில் பறந்த மர்ம வெள்ளை பலூன்

பிரித்தானியாவில் அண்மையில் பறந்த மர்மமான வெள்ளை பலூன் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. யார் அந்த வெள்ளை பலூனை இயக்கியது? அது ஏன் மெதுவாக பயணித்தது? என்பது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்…

வேறொரு நாட்டில் குடியேற விரும்பும் ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள்: எங்கு தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள். எங்கு செல்ல விருப்பம்? Comparis என்னும் இணையதளம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள்…

புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்…

காஸா போர் நிறுத்தம்… கூட்டாக வலியுறுத்திய பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அரசாங்கங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் காஸாவில் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளன. உடனடியாக போர்நிறுத்தம் அத்துடன் மனிதாபிமான அணுகலை மீட்டெடுக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.…

ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

துறைமுக அதிகாரசபை (Sri Lanka Ports Authority) ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு 60,000. ரூபாவினால் அதிகரிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக…

போதைப் பொருளுடன் யாத்திரை சென்ற பலர் கைது

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் பொலிஸாரால்…

100 வருட பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் நாய் உயிரிழப்பு

100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த போது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய நாய் உயிரிழந்துள்ளது. நாய் உயிரிழப்பு இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று இருந்தது.…

வவுனியா சிறை கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ்…

கொழும்பில் சற்று முன் கோரவிபத்து ; பலர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த விபத்து…

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.., தீ விபத்தால் அம்பலமான சம்பவம்

நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீ விபத்தால் அம்பலம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில்…

நாட்டில் அரிசிக்கு தட்டுபாடு; நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்ட தகவல்

தற்போது சில பகுதிகளில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சில அரிசி வகைகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பா 270…

ஐ நா அமைப்பின் முக்கிய பதவிக்கான போட்டியில் ஜேர்மன் பெண் அமைச்சர்

ஐ நா அமைப்பில் முக்கிய பதவி ஒன்றுக்கான போட்டியில் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரும் உள்ளார். ஐ நா அமைப்பில் முக்கிய பதவி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் உள்ளார்.…

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக்…

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய ஐம்பதாவது பொன்விழா பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள்…

ஆசிரிய சேவையில் இணையக் காத்திருப்போருக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான வருடங்களில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு…

தமிழர் பகுதியில் கோர விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

மன்னார் பள்ளமடு, பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து…

நாட்டை வந்தடைந்தது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை…

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா நாளைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை 03.30 மணியளவில் நடைபெறவுள்ளது. உரும்பிராய் கற்பக பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் அகில இலங்கை திருவள்ளுவர் மன்ற தலைவர் அ.ஈஸ்வரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ்…

அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் டிரம்ப்!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புக்கு மாற்றியுள்ளார். இதனால், மத்திய கல்வித் துறை ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.…

மணிப்பூர் நிவாரண முகாமில் சிறுமி பலி!

மணிப்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி பலியானதைத் தொடர்ந்து அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கியிருந்த…

ஸ்தம்பித்த ஹீத்ரோ… சிக்கித் தவிக்கும் 300,000 பயணிகள்: வெளிவரும் புதிய பின்னணி

உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ, ஒரு சிறிய தீ விபத்து காரணமாக எவ்வாறு ஸ்தம்பித்தது என்பது குறித்து நிர்வாகத் தலைவர்கள் கேள்விகளை எதிர்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார துணை மின்…

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்தின் எதிராளிகளான துணை…

வேட்பு மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றம் செல்லும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பு மனு நிராகரிப்புக்கள் தொடர்பில்…

வேட்பு மனு நிராகரிப்பு – இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம்

நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எமது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். இது இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.…

யாழில். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நின்ற யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

யாழில். போதையில் குடும்பத்துடன் தகராறு செய்த இளைஞன் கைது

போதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞனை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் போதையில் , வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பில்…

நேர்காணலில் பதிலளிக்கும் போது விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்த இளைஞர்

இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் பதிலளித்து கொண்டிருக்கும் போது வெளியில் விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்துள்ளது. வேலையை இழந்த இளைஞர் பெங்களூருவில் இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த அனுபவங்களை பற்றி சமூக வலைதளத்தில்…