;
Athirady Tamil News
Daily Archives

22 March 2025

யாழில் நேர்ந்த துயரம் ; கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலதிக விசாரணை இனுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று…

யாழில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும்…

வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மணிவண்ணன்

மக்களை காப்பாற்றுவதற்காக போடப்பட்ட சட்டத்தினைக் கொண்டே தமக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என யாழ் மாநகர சபையின் முன்னாள் மேஜரும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான சட்டத்தரணி மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்…

பற்றியெரிந்த ஹீத்ரோ… ஐரோப்பா முழுக்க ரஷ்யாவின் சதி வேலைகளின் பகீர் பின்னணி

ஐரோப்பா முழுவதும் புடின் தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். தற்போது லண்டன் ஹீத்ரோ விவகாரமும் புடினின் சதியாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தை தீ வைப்பு, குண்டுவெடிப்பு சதி, வான் வழி பயங்கரவாதம்,…

காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலுடன் படுத்துத் தூங்கிய பெண்

மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று முன்தினம் (மார்ச் 20) நள்ளிரவு வெடித்துச்…

சிறைச்சாலைகுள் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னக்கோன்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்…

யாழ். தையிட்டி தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த மனித உரிமை ஆணைக்குழு

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்…

ஏப்ரல் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பாதசாரி கடவையில் மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள்

பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, நேற்று முன்தினம் (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது…

துணை மின் நிலையத்தில் தீ: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

லண்டன்: உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 24 மணி நேரத்துக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக…

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா! விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

கிம்மின் மேற்பார்வையில் விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 11 நாட்கள் வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடந்தது. ட்ரம்ப்…