யாழில் நேர்ந்த துயரம் ; கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேலதிக விசாரணை
இனுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று…