;
Athirady Tamil News
Daily Archives

23 March 2025

Snickers சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட பிரித்தானியர்., கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவுகள்

பிரித்தானியாவில் ஒருவர் Snickers சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 55 வயதான பால் புரூம் (Paul Broome), தனது நகைச்சுவை உணர்வுக்காக பெயர் பெற்றவர். அவர் இறப்பதற்கு முன்பு, ஒரு 'Snickers'…

வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 3 தமிழர்கள்? வெளியான தகவல்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் தமிழர்கள் மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் கப்பல் துறையில்…

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ; புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் தெரிவிப்பு ;…

(ரொபட் அன்டனி) புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கும். இதற்காக சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். மேலும்…

நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அளிக்கவிருக்கும் ரகசிய கையேட்டில் உறையவைக்கும் 5 குறிப்புகள்

மூன்றாம் உலகப் போர் அபாயம் அதிகரித்துவரும் நிலையில், எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த எச்சரிக்கை கையேட்டை பிரெஞ்சு பொதுமக்கள் பெற உள்ளனர். ஐந்து முக்கிய குறிப்புகள் மொத்தம் 20 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டில் 63 அம்சங்கள்…

இலங்கையில் நிறுவப்பட்ட விந்தணு வங்கி

இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள்…

மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் ; தோல்வியில் முடிந்த தற்கொலை முயற்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு, இவரது மனைவி சரிதா . இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்துள்ளார். மூவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா, ஆரஞ்ச் நகரில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே,…

தண்ணீரில் ஆட்டம் போடும் குட்டியானையின் சேட்டைகள்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே…

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!

ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஸ்லோவாக்கியா நாட்டின் மூன்று பண்ணைகளிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவியுள்ளது. இதனால், அதன் பக்கத்து…

மகன்களை கொன்றதாக கூறிய ChatGPT ; Open AI மீது வழக்கு

சொந்த மகன்களை கொன்றதாக ChatGPT கூறிய பொய்யான பதிலை கேட்ட தந்தை Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது போன்ற சேட்பாட்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்களை வழங்குகின்றன. சில நேரங்களில்…

மக்களே ஏமாற வேண்டாம்! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை…

நான்கு நாட்டவர்கள்… மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த…

கியூபா, ஹெய்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தற்காலிக அகதிகள் அந்தஸ்தை டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்…

AI மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நாளிதழ்!

இத்தாலியில் “இல் போக்லியோ”(Il Foglio ) நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து…

கனடாவில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை

கனடாவில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மீண்டும் ஒரு அவமதிப்பை எதிர்கொண்டுள்ளார். கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின்…

ரணிலுக்கு பார்ட்டி கொடுத்த சீனத் தூதுவர்

நாளை (24) பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜெங்ஹாங் கொழும்பில் அவருக்கு இரவு விருந்து அளித்துள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள்…

சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்திய தரமற்ற ஊசி மருந்துகள் பறிமுதல்

சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை…

வீட்டுச் சாப்பாட்டை விரும்பும் தேசபந்து தென்னகோன்; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

வீட்டிலிருந்து உணவு பெறுவதற்காக தேசபந்து தென்னகோன் முன்வைத்த கோரிக்கையை சிறைச்சாலைத் திணைக்களம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விளக்கமறியலில் உள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

வறுமை காரணமாக 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்ற மூதாட்டி

ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி சம்பவம் இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது 7 வயது பேரனை…

அமெரிக்காவின் புதிய ஆபத்தான F-47 போர் விமானம்: 5 ஆண்டு ரகசியத்தை அறிமுகப்படுத்திய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ராணுவ விமானத் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் F-47 போர் விமானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பென்டகன் அதிகாரிகள் இணைந்து ஆறாம் தலைமுறை போர்…

பயணிகளுடன் வீதியில் குடைசாய்ந்த பேருந்து; நள்ளிரவில் நேர்ந்த சோகம்

தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கம்பளை பொரலுமங்கட, சிஹின முருக்கு சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்து வீட்டின் மீது…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது,…

யாழில். ஜனனம் அறக்கட்டளையினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் , கோப்பாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஐ.டி.எம்.ன்.சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் நிதியுதவியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி…

தையிட்டி விகாரையில் மற்றுமொரு சட்டவிரோத கட்டடம் – கைவிலங்குகளுடன் வந்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள்…

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எஃப்.) கட்டுப்பாட்டிலிருந்து…

போதுமான அனுபவம் இல்லாத மருத்துவர் ; பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே,…

அமெரிக்காவை சீண்டிய வடகொரியா ; மீண்டும் ஏவுகணை நடத்திய சோதனை

தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை…

தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 ஈழ அகதிகள்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு…

தரம் – 1 மாணவர் அனுமதிக்காக வடக்கு ஆளுனரிடம் சிபாரிசு கோரும் தரப்பு

தரம் - 1 மாணவர் அனுமதிக்காக என்னுடைய சிபாரிசைக்கோரி பலர் அணுகினார்கள். எவருக்கும் நான் சிபாரிசை வழங்கவில்லை. ஒருவருக்கு வழங்கினாலும், என்னை அணுகும் எல்லோருக்கும் வழங்கவேண்டிவரும். அது பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு தேவையற்ற தலையீடுகளுக்கு…

தொழுகையின் போது மசூதியில் ஏற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில்…

யாழில். மின்கலங்களை திருடிய குற்றத்தில் கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு…

யாழில் இன்றும் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 84 கிலோ கிராம் கஞ்சா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக…

மக்களே அவதானம் ; டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு வெளியான எச்சரிக்கை

ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, இந்தியாவில் தெலுங்கானா மாநிலம்…

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார். கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து…

ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் களியாட்டம் : 76 பேர் அதிரடியாக கைது

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15…

உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை; தமிழர் பகுதியில் சம்பவம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று (22) உழவு…