;
Athirady Tamil News
Daily Archives

23 March 2025

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.…

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட…

கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ் ஹனிஃபா ஒரு பொதுநல ஆர்வமுள்ள நிபுணர் என்றும், திறமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகிய அனைத்து…

இலவச சுகாதார சேவைக்கான உதவிகளை வழங்குவதற்கு தயாரக இருக்கும் ஐ.நா

நாட்டின் இலவச சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…

யாழ். வீதியில் விபத்து ஏற்படும் அபாயம் ; அதிகாரிகள் மீது மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, மருதங்கேணி வீதியில் அம்பன் பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த வீதியில் கொண்டப்பட்ட மணல் மண்ணை இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும்…

கொழும்பில் இரவு விடுதியில் அடாவடித்தனமாக மோதலில் ஈடுபட்ட யோசிதவின் குழு

யோஷித ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் ஒரு குழுவினர் யூனியன் பிளேஸ், பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு வந்த நிலையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள்…

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத்…