;
Athirady Tamil News
Daily Archives

25 March 2025

ரூ.1 கோடி சம்பளம்., 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்த மணப்பெண்ணை தேடும் 35 வயது பேராசிரியர்!

ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் மார்க்சிய பள்ளி இணைப் பேராசிரியர் லூ, தனது வருங்கால வாழ்க்கைத் துணைக்கான கடுமையான நிபந்தனைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது இந்த செயல், பண்டைய அரசர்களின் அந்தப்புர…

சிறையில் அடைக்கப்படும் பணக்காரர்கள் தங்கள் செலவுக்கு தாங்களே பணம் கட்ட யோசனை

சுவிட்சர்லாந்தில், சிறையில் அடைக்கப்படும் பணக்கார கைதிகள், தங்களால் ஏற்படும் செலவுக்கு தாங்களே பணம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் செலவுக்கு தாங்களே பணம் கட்ட வேண்டும் சுவிஸ் சிறையில்…

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை; உரிமையாளருக்கு சிறை

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் தயாரித்து விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள்,…

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் – நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும்…

மூளையில் பொருத்தப்பட்ட சிப் உதவியுடன், மனதில் நினைப்பதாலே சில செயல்களை இளைஞர் செய்து வருகிறார். நியூராலிங்க் சிப் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், நியூராலிங்க்(Neuralink) எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி…

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவை…

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை ஆளுநர்…

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் சிங் என்பவரின் சடலத்தை போலீசார்…

இந்திய மக்களினது ரமலான் அன்பளிப்பு யாழ்ப்பாணத்தில் வழங்கி வைப்பு

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

யாழ் . மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றம் சென்றுள்ள மணி தரப்பு

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண்…

இனி திருமணமாகாதவர்களும் தத்தெடுக்கலாம்! இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

இத்தாலி நாட்டில் இனி திருமணமாகாதவர்களும் தத்தெடுக்கலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள் தத்தெடுப்பு இத்தாலியில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச தத்தெடுப்பு சட்டத்தின்படி, திருமணமான தம்பதியர்…

நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு

காத்மாண்டு: நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகிவருகிறது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சா் அஜய் சௌராசியா கூறுகையில், ‘திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 18-ஆகக் குறைக்கும்…

யாழில். அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.…

நீரிழிவு நோயை சரிச் செய்யும் பரங்கி விதைகள்- யாரெல்லாம் சாப்பிடலாம்?

பரங்கி விதைகளை நீரழிவு நோயை கட்டுபடுத்தும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்த புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் அவசியமா? ரத்த புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் அவசியமா? ஏனெனின் நீரிழிவு நோயாளிகளின் உடலில் போதிய இன்சுலினை…

உக்ரைனின் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்: பலத்த சேதம் என அறிவிப்பு

உக்ரைனின் அடர்த்தியான மக்கள்தொகைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில், ரஷ்யா ஏவுகணைக் கொண்டு தாக்கியதில் 65 பேர் காயமடைந்தனர். ரஷ்யா தாக்குதல் 2022ஆம் ஆண்டில் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில், உக்ரைனின் சுமி…

திருநங்கையாக மாறிய எலான் மஸ்கின் மகன்: தந்தை மீது கூறும் குற்றச்சாட்டு

எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர் திருநங்கையாக மாறி தற்போது தன்னை பெண் என அழைத்துக்கொள்கிறார். எலான் மஸ்கின் அந்த ’மகள்’ தன் தந்தை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எலான் மஸ்கின் பிள்ளைகளில் ஒருவர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் (Xavier…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்…

கோடிக் கணக்கில் மின் கட்டண நிலுவை வைத்துள்ள முன்னாள் எம்பிக்கள்!

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு வழங்கப்பட்ட 46 மின் இணைப்புகளுக்கான நிலுவை மின் கட்டணங்கள் 11.66 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தணிக்கை அலுவலகம்…

5 நாடுகளை இணைக்கும் 1,028 கிலோமீட்டர் நெடுஞ்சாலை! மேற்கு ஆப்ரிக்காவின் தலைவிதியை…

மேற்கு ஆப்ரிக்காவை மாற்றும் பிரம்மாண்ட திட்டமாக 1,028 கிலோமீட்டர் நெடுஞ்சாலை கட்டப்படவுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவில் அபிஜான்-லகோஸ் நெடுஞ்சாலை திட்டம் (Abidjan-Lagos Corridor Highway Development Project) என்பது 1,028 கிலோமீட்டர் (639 மைல்)…

கோவிலில் களவுபோன காசுமாலை; சந்தேக நபர்களுக்கு வலைவீச்சு

கண்டியில் உள்ள ஒரு இந்து கோவிலில் பணத்தால் செய்யப்பட்ட மாலையை இரண்டு பேர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சந்தேகநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். கண்டி நிட்டவெல வீதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்ததாகக்…

யாழ் உணவகம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 56 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம் திகதி தமது பகுதியில் உள்ள உணவகங்களில் திடீஸ்…

அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்க தலைவர் அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு…

அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்க தலைவர் அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர். யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

மர்மமான முறையில் இருந்த 3 பெண்கள்: அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

அமெரிக்காவில் ஹொட்டல் ஒன்றின் அறையில், மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் குடும்பத்தினர் பொலிஸாரை குற்றம்சாட்டியுள்ளனர். மர்மமான முறையில் மரணம் சான் பெட்ரோவில் உள்ள ராயல் கஹால் கடற்கரை ஹொட்டல்…

14 மாதங்களில் 1.5 லட்சம் பேருக்கு காலரா! எங்கு தெரியுமா?

2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் 1,78,000 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் கிழக்கு மற்றும் தெற்கு…

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை இனிவரும் காலங்களில் முழுமையாக பயன்படுத்துவேன் என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் , கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன்…

புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கான போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான…

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 11.04.2025ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல்…

யாழில். அதிக விலைக்கு அரிசி விற்ற பலநோக்கு கூட்டுறவு சங்கம் – ஒரு இலட்ச ரூபாய்…

யாழ்ப்பாணம் , காரைநகர் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளையில் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிளையில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக…

இரு நாட்டு மீனவர்களிடையே சந்திப்பு – யாழ்ப்பாணத்தை வந்தடைந்த தமிழக மீனவர்கள்

இலங்கை இந்திய மீனவர்களிடையிலான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்குடன் நாளைய தினம் புதன்கிழமை காலை வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் கலந்து…

யாழில். விபத்து – தந்தை உயிரிழப்பு ; 10 மாத குழந்தை காயம்

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புதிய குடியேற்றத் திட்டம், நாவற்குழியைச் சேர்ந்த அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது- 44) என்பவரே…

இஸ்தான்புல் மேயா் கைது: துருக்கியில் வலுக்கும் போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்துவருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு…

தெலங்கானா சுரங்கத்தில் மற்றொருவர் உடல் கண்டுபிடிப்பு! ஒரு மாதத்தைக் கடந்த மீட்புப் பணி!

தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து, அந்த உடலை மீட்பதற்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள்…

14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயது நபர்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி…

அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில், ஏற்பட்ட குழுப்ப நிலை காரணமாக யாழ்.…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில், ஏற்பட்ட குழுப்ப நிலை…

துவிச்சக்கரவண்டி மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு!

துவிச்சக்கரவண்டி மோதியதில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்று (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார். இந்த நபர் கடந்த 22ஆம் திகதி…

பிரான்ஸ் தெருக்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்: என்ன காரணத்துக்காக?

சனிக்கிழமையன்று, பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும் மற்ற நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இனவெறுப்புக்கு எதிராகவும், வலதுசாரி அமைப்புகளின் வளர்ச்சிக்கு எதிராகவும் திரண்டார்கள். தெருக்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுமார்…