;
Athirady Tamil News
Daily Archives

26 March 2025

மீண்டும் உக்ரைன் – ரஷ்ய தானிய ஏற்றுமதி… உறுதி செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம்

சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே 12 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பெரிய முன்னெடுப்பாக இதனால், இரு நாடுகளும்…

உலகின் நீண்ட கால மரண தண்டனை கைதி நிரபராதி என தீர்ப்பு – ரூ.12 கோடி இழப்பீடு வழங்கும்…

46 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசு அவருக்கு ரூ.12 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. 46 ஆண்டுகள் கழித்து நிரபராதி என தீர்ப்பு ஜப்பானை சேர்ந்த தொழில் முறை குத்து சண்டை வீரரான இவாவோ ஹகமடாவிற்கு (iwao…

அதிகளவில் நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள்

மொஹமட் பாதுஷா இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறுகின்ற போது கணிசமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதையும், அரச ஊழியர்களின் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதையும், மக்களால் அளிக்கப்படுகின்ற இலட்சக்கணக்கான வாக்குகள்…

பிரான்சில் மாயமான இரண்டு வயது குழந்தை: வழக்கில் அதிரடி திருப்பம்

பிரான்சில் மாயமான இரண்டு வயதுக் குழந்தை ஒன்று, பின்னர் வெறும் எலும்புகளாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, குழந்தையின் தாத்தாவும் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாயமான சிறுவன் பிரான்சிலுள்ள Le Vernet என்னும்…

வௌ்ளவத்தை, கல்கிஸை கடற்கரைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

கொழும்பு- வௌ்ளவத்தை, கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக கல்கிஸை கடற்கரைக்கு அருகிலுள்ள கடல்களில்…

பள்ளி மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள்: புடினின் விபரீத திட்டம்

எத்தனை வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, கர்ப்பமுற்றால் அந்தப் பெண்ணுக்கு 1,000 பவுண்டுகள் வழங்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மாணவிகள் கர்ப்பமுற்றால் 1,000 பவுண்டுகள் ரஷ்யாவிலுள்ள Oryol என்னும் நகரின்…

Viral Video: கண்முன்னே பாய்ந்து சென்ற மிகப்பெரிய மீன்… நாரை என்ன செய்தது தெரியுமா?

நாரை ஒன்று தனக்கு எதிராக தென்பட்ட மிகப்பெரிய மீனை விட்டுவிட்டு மிகச்சிறிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. நாரையின் மீன் வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி…

4 ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்களை குறிவைத்து அழித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்

உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர்கள் சுக்குநூறாக சிதைந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைனின் துல்லிய தாக்குதல் ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய துல்லியமான தாக்குதலில் நான்கு ரஷ்ய…

கால்நடை வைத்திய நடமாடும் சேவை

கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று யாழ்.அனலைதீவில் இடம்பெற்றது. ஊர்காவற்றுறை கால்நடை வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த சேவை முன்னெடுக்கப்பட்டது. இன்றையதின் ஒரு நாள் முழுவதுமாக ஊர்காவற்றுறை பிரதேச அரசாங்க கால்நடை வைத்தியர்…

2 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்! குடும்பத்தினர் கோரிக்கை

காசாவில் இஸ்ரேலிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரண்டு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். ஹமாஸ் பிடியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள்…

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சத்தான காய்கறிகளில் ஒன்றாக ப்ரோக்கோலி இருந்து வருகிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். ஆன்டி-ஏஜிங் பண்புகள் வயதாவதற்கான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்க ப்ரோக்கோலி உதவும். இந்த…

யாழ் புலம்பெயர் தமிழர் தாயகத்தில் திடீர் உயிரிப்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று (26) கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே…

உக்ரைனில் போரிலிருந்து மீட்கப்பட்ட 5 சிங்கங்கள் தற்போது பிரித்தானியாவில்

உக்ரைனில் போர் சூழலில் இருந்து மீட்கப்பட்ட 5 சிங்கங்கள் தற்போது பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளன. போர் மண்டலத்தில் குண்டுகளின் சத்தம் மற்றும் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு, அநாதையாக கைவிடப்பட்ட இந்த உயிரினங்கள் சர்வதேச…

இந்த மக்கள் அமெரிக்காவிற்கு பயணப்பட வேண்டாம்… எச்சரிக்கும் பல ஐரோப்பிய நாடுகள்

காலவரையின்றி தடுத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால் திருநங்கை குடிமக்கள் தற்போது அமெரிக்காவிற்கான பயணங்களை கைவிட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் பல எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு பாலினங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த டொனால்டு…

இசை கேட்டு பால் குடித்து வளரும் கோழிகள் – அரைகோழி ரூ.5,500க்கு விற்பனை

சீனாவில் இசை மற்றும் பாலில் வளரும் கோழிகள் என கூறி அரை கோழிக்கறி ரூ.5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை கோழிக்கறி ரூ5,500 சீனாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஷாங்காய் நகரில் உள்ள ஷாங்காய் கிளப் என்ற உணவகத்தில், அரைக்கோழி கறியை வாங்கி…

பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க…

பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (26.03.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக…

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்: வெளியான காணொளி

கனடாவின் கால்கரியில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி குற்றச்சாட்டு குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வரவில்லை…

பால் ஏற்றிச்சென்ற பவுசருடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

அவிசாவளை - கண்டி பிரதான வீதியில் அங்குருவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று 25) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும் பால் ஏற்றிச்சென்ற பவுசரும் ஒன்றுடன்…

O/L பரீட்சையில் தமிழ்மொழி பரீட்சைக்கு தோற்றிய 88 வயது சிங்கள பாட்டி

இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றவர்…

விசேட கற்கைகளுக்கான அனுமதிகளுக்கு இனி நாடளாவிய ரீதியில் பொதுப் பரீட்சை!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் நுண்கலை மற்றும் குறிப்பிட்ட சில சிறப்பு பட்டப்படிப்பு அனுமதிக்குத் தேவையான பொது உளச்சார்பு மற்றும் செயன்முறைப் பரீட்சைகளுக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் பொதுமைப்படுத்தப்பட்ட…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை குழுவினரும் இணைந்து முன்னெடுத்த உலக நாடக நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்…

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்ளிரவும் தாக்குதல் நடத்தியது. இதில்…

மணப்பெண் தோழியாக வர ரூ.70,000 வேண்டும்.., நீண்ட கால தோழி கோரிக்கை

மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு வர வேண்டும் என்று தனது நீண்ட கால தோழிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ரூ.70000 வேண்டும் திருமணம் முடிவானதும் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குடும்பத்தினர்…

லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்றி விநியோகம்

இலங்கையில் நாடளாவிய ரீதியாக லாப்ஸ் எரிவாயு எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தன. இந்த நிலையில், இது…

இரவு நேர களியாட்ட விடுதி விவகாரம்; யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸில் சரண் !

கொழும்பு களியாட்டவிடுதியில் வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் , பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (26) சரணடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில்…

வவுனியா கிணற்றில் மீட்கப்பட்ட இளம் யுவதியின் சடலம்; நடந்தது என்ன?

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.…

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இல் ஐக்கிய தேவாலய வழிபாட்டு முறை…

யேமன்: ஹவுதி படைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 2 பேர் பலி!

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். யேமன் நாட்டில் ஹவுதி படையினரின் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் நேற்று (மார்ச் 25) அதிகாலை வான்வழித் தாக்குதல்கள்…

யாழில் இருந்து திரும்புகையில் பேராசிரியர் உயிரிழப்பு; மனைவியும் மரணம்; பெரும் துயரத்தில்…

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்புகையில் விபத்தில் சிக்கி களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று பு (26) சிகிச்சை பலனின்றி…

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ்…

லாபத்தில் வந்த பங்கை வைத்து ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளர் அசத்தியுள்ளார். ஊழியர்களுக்கு பரிசு தமிழக மாவட்டமான தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜா.…

யாழ் . பல்கலை மாணவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸார்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி இணைந்த சுகாதார…

இஸ்ரேல் பிணைக் கைதிகளைப் பிணமாகப் பார்ப்பீர்கள்! ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேலிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்களை பிணைக்கைதிகளாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என்று இஸ்ரேல் அரசுக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக காஸாவில் நீடிக்கும்…

21 வயது பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு; வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களுடன் வந்த இருவர் இந்த கடத்தலை செய்துள்ளனர். தனது பணி…

யாழ். பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிசார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…