;
Athirady Tamil News
Daily Archives

31 March 2025

மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்! இளைஞர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் யூடியூப் சேனல்களை தொடங்கி எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து பயிற்சியை வழங்கவுள்ளது தமிழக அரசு. அதாவது Chat GPTயின் பயன்பாடு உட்பட சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளது.…

பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த…

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் இருந்து முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.…

முன்கூட்டிய வருமான வரி விதிக்கப்படுவோருக்கான அறிவிப்பு

வட்டி வருமானம் ஈட்டும், ஆனால் வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத, AIT என்ற முன்கூட்டிய வருமான வரி விதிக்கப்பட வேண்டியவர்களுக்கான, நடைமுறையை கோடிட்டுக் காட்டும் புதிய சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2025 மார்ச்…

புதிய பொலிஸ் மா அதிபர் யார்..! வெளியான தகவல்

தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் பிரியந்த வீரசூரிய, இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக அரசின் உள்ளக தரப்புக்களில் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, பிரியந்த வீரசூரிய நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக…

சிறையில் மெத்தை கேட்ட எம்.பி ; பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்…

புதிய நீர் இணைப்பை பெற பொது மக்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

புதிதாகக் குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயற்றிட்டத்தினை நிகழ்நிலை ஊடாக முன்னெடுப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, WATERBOARD.LK என்ற…

டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோங்கா தீவைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது சுனாமி…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற்கெனவே மந்தமாக நடைபெற்று வரும்…