பிள்ளைகளுடன் தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்: அமெரிக்க அரசின் கெடுபிடியால் அவல நிலை
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பலர், புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு பயந்து தலைமறைவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசின் கெடுபிடியால் ஏற்பட்டுள்ள அவலம்
ட்ரம்ப் நிர்வாகம், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்…