நித்யானந்தா உயிரிழப்பா? சகோதரி மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
இந்தியாவை சேர்ந்த பிரபல சாமியாரான நித்யானந்தா திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.
இதன் பின்னர் இவர் சில சர்ச்சைகளில் சிக்கியதோடு, இவர் மீது சில வழக்கும் பாய்ந்தது.…