;
Athirady Tamil News
Daily Archives

6 April 2025

அமெரிக்கா: அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு

அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அதிபா்…

அமெரிக்கா: டிக்டாக்குக்கு மேலும் 75 நாள் அவகாசம்

தங்கள் நாட்டு விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக பிரபல விடியோ பகிா்வுச் செயலியான டிக்டாக்குக்கு அமெரிக்க அரசு மேலும் 75 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் அமெரிக்காவில் மிகவும் பரவலாகப்…

கீழே கிடந்த பொருளை எடுத்த சிறுமி: 3800 ஆண்டுகால பொக்கிஷம்..ஒரே இரவில் பிரபலம்

இஸ்ரேலில் சிறுமி ஒருவர் கண்டெடுத்த பொருளால் ஒரே இரவில் பிரபலமானார். பழங்கால பொருள் தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு, மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். ஷிவ் நிட்சான் என்ற அந்த சிறுமி…

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்!

எஸ். எஸ். ஜவஹா் மனிதத் திறன்கள் எல்லையற்றதாக விரிவடைய, உலகைத் தலைகீழாகப் புரட்டிப்போட முந்தியடித்து வருகின்றன தொழில்நுட்பங்கள். உற்பத்தி மாற்றங்களால் நிரம்பிய சிறப்பான தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது. சிலா் செயற்கை நுண்ணறிவை மனித…

ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!

தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார். தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது நண்பருடன்…

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக…

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் அம்பலவாணர் கலைப்பெருமன்றம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை வடமாகாண பிரதம செயலாளர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,…

இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்த வீடியோ! 15 மனிதாபிமான ஊழியர்கள் படுகொலை அம்பலம்

காசாவில் மனிதாபிமான தொண்டு பணிகளை மேற்கொண்டு வந்த ஊழியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதல் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமான ஊழியர்கள் மீது இஸ்ரேல் அத்துமீறல் காசா மக்களுக்கு அத்தியாவசிய…

ட்ரம்பின் வரிவிதிப்பு: விலை உயரும் என பயந்து அமெரிக்கர்கள் அவசர அவசரமாக வாங்கும் பொருட்கள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகையே கட்டுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பல நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், அவரது மக்களும், அதாவது, அமெரிக்க மக்களும் அவரது வரி விதிப்பால்…

புங்குடுதீவு ஸ்ரீ துரைசுவாமி வித்தியாலய விளையாட்டுப் போட்டி குறித்த அறிவித்தல்..

புங்குடுதீவு ஸ்ரீ துரைசுவாமி வித்தியாலய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஒன்பதாம் திகதி புதன்கிழமை அதிபர் திரு.ராஜீவ் தலைமையில் நடைபெறவுள்ளது என்பதுடன், இதில் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானுமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் தலைமை…

ஆப்கன் முதியவருக்கு 140 வயதா? தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு 140 வயது எனக் கூறியதைத் தொடர்ந்து, தலிபான் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஆகெல் நஸிர் என்ற முதியவர் தனக்கு 140 வயதுக்கு மேல்…

விமான நிலையத்தில் சிக்கிய இந்தியப் பெண் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (06) காலை 65,760,000 ரூபா மதிப்புள்ள கொக்கேன் போதைப்பொருளை கொண்டு சென்ற இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சந்தேகநபர் இந்தியாவின்…

இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 38 ஆகும்.

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டார். யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த…

பிரித்தானியாவில் கேரவன் தங்கும் இடத்தில் தீ விபத்து: 10 வயது சிறுமி உட்பட இரண்டு பேர்…

பிரித்தானியாவில் கேரவன் தங்கும் இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரவன் தங்கும் பகுதியில் தீ விபத்து பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரை நகரமான ஸ்கெக்னெஸ் அருகே உள்ள கேரவன் தங்கும் இடத்தில் ஏற்பட்ட தீ…

ரூ.550 கோடியில் உருவான பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு…

ராமேசுவரம்: பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தியாவுடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபம்…

தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற உத்தரவிட்ட அமெரிக்கா!

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள…

சொந்த ஊரிலிருந்தே இலங்கைக்கு பௌத்த சின்னங்களை அனுப்பவுள்ள மோடி..!

தனது சொந்த ஊரான குஜராத்தில் 1960 களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அட்டமஸ்தானாதிபதியும் நுவரெலியாவின்…

சிறுமியின் உயிரை பறித்த கார் ; விளையாட்டின் போது வந்த வினை

மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் றாகம வைத்தியசாலையில்…

யாழில் பல மில்லியன் பண மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடு…

கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் சாதனை படைத்த பெருச்சாளி!

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து ஆப்பிரிக்க பெருச்சாளியொன்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ‘ரோனின்’ என்று…

ம.பி.யில் இதய அறுவை சிகிச்சைகள் செய்த போலி மருத்துவர் சிக்கினார்: ஒரே மாதத்தில் 7 பேர்…

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைகள் செய்து, ஒரே மாதத்தில் 7 பேரை கொன்ற போலி மருத்துவர் சிக்கினார். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் என் ஜான் கெம். இவரது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, நரேந்திர…

யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்! அதிபர் டிரம்ப் பகிர்ந்த விடியோ!

யேமனின் ஹவுதி படையின் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். யேமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், டிரோன்…

யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் – சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி…

யாழில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கோப்பாய் பகுதியில் உள்ள கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர்…

யாழில். இடுகாட்டை வாங்கிய தனியார் – தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும்…

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி…

செம்மணியில் அகழ்வாய்வு – நிதி விடுவிப்பில் இழுபறி

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க நிதி விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுவதாக யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி…

ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் தலைமை…

தெலங்கானாவில் 86 மாவோயிஸ்ட்கள் சரண்: பொதுமன்னிப்புடன் தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி

தெலங்கானா மாநிலத்தில் நேற்று 86 மாவோயிஸ்ட்கள் போலீஸில் சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு உடனடி நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின்…

பற்பசைக்குள் போதைப் பொருள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில்…

உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள அதிபர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவியி ரிஹ் மீது நேற்று முன்தினம் (ஏப்.4) ரஷியா…

கனடா: இந்தியர் கத்தியால் குத்திக் கொலை

கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், வெள்ளிக்கிழமையில் கத்தியால் குத்தி, கொலை செய்யப்பட்டு…

700kg இற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

நாட்டின் மேற்கு கடற்பரப்பில் நேற்று (05) காலை கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 471 கிலோ 452 கிராம் ஐஸ் மற்றும் 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

மெக்சிகோ: பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி

மெக்சிகோவில் மனிதருக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது. மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல்…

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீர் தீ பரவல்

கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில்…