;
Athirady Tamil News
Daily Archives

9 April 2025

சீனர்களுடன் டேட்டிங், காதல் கொள்ளவேண்டாம்; அமெரிக்கர்களுக்கு கடும் உத்தரவு!

சீன குடிமக்களுடன் எந்தவொரு காதல் உறவையோ டேட்டிங் உறவுகளையோ அமெரிக்கர்கள் வைத்திருப்பதை அமெரிக்க அரசாங்கம் , தடைசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய கொள்கை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை உள்ளடக்கியதோடு…

அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தை: ஈரான் அறிவிப்பு

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கூறியதாவது: அமெரிக்க அதிபா் டொனால்ட்…

ரஷியாவின் பெல்கொராடில் உக்ரைன் படையினா்: ஸெலென்ஸ்கி முதல்முறையாக ஒப்புதல்

ரஷியாவின் பெல்கொராட் பகுதியில் தங்களது படையினா் செயல்பட்டுவருவதை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூா்ஸ்க் மற்றும்…

பொருளாதாரத்தைப் புறந்தள்ளிய நலன்கள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ சுதந்திர இலங்கையின் பொருளாதார நலிவானது, 1950களின் தொடக்கத்திலேயே மெது மெதுவாக வெளித் தெரியத் தொடங்கியது. ஆனால், அதை அரசாங்கங்கள் சீராகக் கவனிக்கவில்லை. குறிப்பாக மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு ஒவ்வொரு ஆண்டும்…

பெண் உதவியாளருடன் சிக்கிய மரண விசாரணை அதிகாரி

அநுராதபுரம் பிரதேசத்தில் ,உயிரிழந்த நபரொருவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு 2 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு நடந்துக்கொண்டிருந்த போது அந்தக்…

சீன பொருட்கள் மீது 104% வரி விதித்த அமெரிக்கா: நிறைவடைந்த 24 மணி நேர கெடு!

சீன பொருட்களுக்கு 104% வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்த உள்ளது. சீனாவுக்கு 104% வரி விதிப்பு அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்திருந்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெறுவதற்கான 24 மணி நேர கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில்,…

உறங்கும் பெண்களை பார்க்க இரவில் வீடுகளுக்குள் நுழைந்த நபர்! பொலிஸார் நடவடிக்கை

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் நித்திரை கொள்வதை பார்க்கும் பழக்கம் கொண்ட நபர் ஒருவரை பதுளை - ஹாலியெல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொரலந்த பகுதியைச் சேர்ந்த 36 வயதான சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

குடும்பஸ்தருக்கு எமனான மின்சாரம்

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் இன்று (9) காலை தனது வீட்டில் உள்ள காற்று அழுத்தும் இயந்திரம் மூலமாக முச்சக்கர வண்டியை சுத்திகரிப்பு செய்து…

ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் தடை?

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பு எதிரொலியாக ஹாலிவுட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% வரி விதித்த டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்…

நாடு முழுவதும் 14,000 பொது பாதுகாப்பு குழுக்கள்

நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நியமிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும்…

10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் இனம்: மீண்டும் உரு கொடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள்

சுமாா் 10,000 ஆண்டுகளுக்கு முன்னா் முற்றிலும் அழிந்துபோன ஓா் பிரம்மாண்ட ஓநாய் இனத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் மீண்டும் உரு கொடுத்துள்ளனா். ‘டையா்’ (பயங்கர) ஓநாய்கள் என்ற பெயா்கொண்ட அந்த உயிரினத்தை பூமியில் மீண்டும் உருவாக்கும் நோக்கில்…

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்க உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இளைஞனின் உடலில் 3 விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத…

உலகிலேயே அதிக மரணதண்டனையை நிறைவேற்றிய ஆசிய நாடு

உலகளவில் அரசு உத்தரவின் பேரில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. சீனாவில் ஆயிரக்கணக்கான சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கை ஒன்று இதை…

மீன் லொறியை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மீன் லொறியில் 05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக…

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 500 பொருட்களின் குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரிசி, டின்…

கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மெனு!

பலரும் தங்களது திருமணங்களை தனித்துவமான முறைகளில் செய்து கொள்ள விரும்புகின்றனர். பந்தல் ஏற்பாடு முதல் அவர்களின் ஆடைகள், உணவு என அனைத்திலும் தனித்துவத்தை விரும்புகின்றனர். ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு அடுத்தபடியாக…

மறைந்த கோசல நுவான் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இறுதி அஞ்சலி செலுத்தினார். தல்துவ, நாபவலவில் உள்ள வீட்டிற்கு நேற்றிரவு (08) இரவு சென்ற ஜனாதிபதி…

வாழைச்சேனையில் வயோதிபர் அடித்துக்கொலை

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை பேரில்லாவெளி பகுதியில் நேற்று (08) வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக…

வேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்

பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சாப்பிட்டதாக பிரதேச சபையினால் பிடித்து கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டினை , மாட்டின் உரிமையாளரான பெண் கொட்டும் மழைக்குள் போராட்டம் நடாத்தி, 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி மாட்டினை மீட்டு…

ஊழலுக்கு எதிரான ‘நேர்மையான தேசத்தை நோக்கி’ – செயற்பாட்டு திட்டம் ஆரம்பம்…

"நேர்மையான தேசத்தை நோக்கி" ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர். ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய…

ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதல் பின்னணியில் அமெரிக்க கோடீஸ்வரர்: வெளிவரும் புதிய தகவல்

இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் தாக்குதல் தொடர்பில் பாலஸ்தீன வம்சாவளி அமெரிக்க கோடீஸ்வரர் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். பெரும் கோடீஸ்வரர் உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என்று ஒரு காலத்தில்…

ட்ரம்பின் வரி யுத்தம்… 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய…

ஜனாதிபதி ட்ரம்பின் வரி யுத்தத்தை முறியடிக்க, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து 5 விமானங்களில் ஐபோன்கள் மற்றும் தங்கள் இதரப் பொருட்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி நகர்வு மார்ச் மாத…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில்…

மன்னாரில் “அருவி ஆறு சுற்றுலா வலயம்” திறந்துவைப்பு

மன்னார் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று (8) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது அருவி…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின்…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும்,…

ஆசிரிய கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் 09.04.2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் 09.04.2025 புதன் காலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் த. பேரானந்த ராஜா அதிதியாக…

டொமினிக் குடியரசு: கூரை இடிந்து 15 போ் உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 15 போ் உயிரிழந்தனா். தலைநகா் சான்டோ டமிங்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக அதிகாரிகள்…

நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்…

வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால்…

ஜூன் 3-இல் தென் கொரிய அதிபா் தோ்தல்

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை நாட்டின் இடைக்கால தலைவா் ஹன் டக்-சூ செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.…

பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், இதற்காக ஆசிரியர்களை…

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்ப் வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்!

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் நேற்று (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்! தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான குமரி அனந்தன் அவர்கள் தனது 93வது வயதில் காலமானார். வயது முதிர்வு மற்றும்…