;
Athirady Tamil News
Daily Archives

11 April 2025

காசா மீது தொடர் தாக்குதல் ; பயங்கரவாதிகளின் சுரங்கம், கட்டிடங்களை தகர்த்திய இஸ்ரேல்

காசா மீது நள்ளிரவு மற்றும் காலையில் என தொடர்ச்சியாக இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்ட தீவிர தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 35 கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு…

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரி; புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

சுதந்திர இலங்கையின் அபிவிருத்தித் திட்டமிடல்

அபிவிருத்தித் திட்டமிடல் என்பது அடிப்படையில் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சுதந்திரமடைந்த நாடுகளில் சோசலிசத்தைத் தழுவிக் கொண்ட நாடுகள் அபிவிருத்தித் திட்டமிடலைச் சோசலிசப்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வீடுதிரும்பிய முன்னாள் அமைச்சர்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் வீடு திரும்பியுள்ளனர். தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மோசடிச் சம்பவம் தொடர்பில் முன்னாள்…

அமெரிக்கவின் பிரபல நடனக் கலைஞரை விடுதலை செய்தது ரஷ்யா

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க நடனக் கலைஞா் செனியா கரோலினாவை ரஷ்யா விடுதலை செய்துள்ளது. அமெரிக்கரை மணந்ததன் மூலம் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற ரஷ்யரான கரேலினா, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு…

மீண்டும் இஸ்ரேல் செல்ல தயாராகும் இலங்கையர்கள்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்றக் கூடிய 95 பேர் தெரிவு…

பிகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி

பிகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் பிகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழைக்கு 61 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில்…

ட்ரம்பின் வரி யுத்தம்… ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சில வரி விதிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அமுலில் இருக்கும் வரிகளால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பங்களும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும்…

பேரண்ட பொருளாதார போக்குகள் ; இலங்கை தொடர்பில் IMF இன் நிலைப்பாடு

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான்…

10,000 ரூபாய் பணம் கொடுப்பதாக போலி தகவல்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது எனஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அறிவித்துள்ளது. இதற்காக…

பாகிஸ்தான்: 11,230 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்

கடந்த வாரத்தில் இருந்து இதுவரை 11,230 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் தலால் சௌத்ரி வியாழக்கிழமை கூறியதாவது: தாங்களாக முன்வந்து வெளியேறுவதற்காக ஆப்கன் அகதிகளுக்கு…

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால்…

டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகா் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து பேரிடா் மீட்புக் குழுவினா்…

டிரம்ப்பின் புதிய அறிவிப்பு எதிரொலி: பதிலடி நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்

சா்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது. இது…

அதிவேக நெடுஞ்சாலைகளில் மே 1 ஆம் திகதி முதல் வரும் மாற்றம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற…

18 உள்ளூராட்சி தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு , விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை…

கோட்-சூட்டுடன் அறுவைசிகிச்சை அரங்குக்கு செல்லும் மரண மருத்துவர்! வெளியான சிசிடிவி காட்சி

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் போலி இருதய நிபுணா், மருத்துவமனையில் கோட்-சூட்டுடன் அறுவைசிகிச்சை அரங்குக்குச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில்…

துபாயிலிருந்து வந்த வர்த்தகர் இலங்கை விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

இந்திய மாணவர்களை அச்சுறுத்தும் டிரம்ப் அரசு!

அமெரிக்காவில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களையும் அமெரிக்க அரசு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், அதிபர்…

தண்டப்பணத்தால் பிரிந்த உயிர் ; தமிழர் பகுதியில் சம்பவம்

கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (10) இரவு மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து…

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரியர் மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம்…

அமெரிக்கா: அடிப்படை உணவு விலை அதிகரிப்பு; சீனா விமர்சனம்

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டையின் விலை அதிகரித்தது. அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளையடுத்து, இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன. இவற்றில் முட்டைக் கோழிகள்தான் அதிகம். 30…

நள்ளிரவில் யேமன் தலைநகர் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 3 பேர் பலி!

யேமன் நாட்டு தலைநகர் சனா மீது நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்று (ஏப்.( ) நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள்…

சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம் ; பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்

பொலன்னறுவை குளியாப்பிட்டி, ஹக்கமுவ பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை அவரது காதலன் பெல்ட்டால் (belt) கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு…

அடுத்தடுத்து சி.ஐ.டிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்றையதினம் மிகச் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது. ஆலய பிரதம குரு இரத்தினசபாபதி குருக்கள் தலைமையில் கிரியை வழிபாடுகள் நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப்…

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய்! சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அந்நாட்டு அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி…

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் 1,037,141 குடும்பங்களுக்கு மொத்தமாக 12.63…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என…

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; பலியான மகன்

மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி…

விமானம் தரையிறங்கியதும் இளம் விமானி திடீர் உயிரிழப்பு; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்கிய சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த…

மாவிட்டபுரம் சென்ற பக்தர்களை அதிகாலையில் “சோதித்த” பிரதமர் பாதுகாப்பு பிரிவு

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கினர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.3 முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா…