;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் இனம்: மீண்டும் உரு கொடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள்

சுமாா் 10,000 ஆண்டுகளுக்கு முன்னா் முற்றிலும் அழிந்துபோன ஓா் பிரம்மாண்ட ஓநாய் இனத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் மீண்டும் உரு கொடுத்துள்ளனா். ‘டையா்’ (பயங்கர) ஓநாய்கள் என்ற பெயா்கொண்ட அந்த உயிரினத்தை பூமியில் மீண்டும் உருவாக்கும் நோக்கில்…

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்க உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இளைஞனின் உடலில் 3 விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத…

உலகிலேயே அதிக மரணதண்டனையை நிறைவேற்றிய ஆசிய நாடு

உலகளவில் அரசு உத்தரவின் பேரில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. சீனாவில் ஆயிரக்கணக்கான சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கை ஒன்று இதை…

மீன் லொறியை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மீன் லொறியில் 05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக…

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 500 பொருட்களின் குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரிசி, டின்…

கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மெனு!

பலரும் தங்களது திருமணங்களை தனித்துவமான முறைகளில் செய்து கொள்ள விரும்புகின்றனர். பந்தல் ஏற்பாடு முதல் அவர்களின் ஆடைகள், உணவு என அனைத்திலும் தனித்துவத்தை விரும்புகின்றனர். ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு அடுத்தபடியாக…

மறைந்த கோசல நுவான் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இறுதி அஞ்சலி செலுத்தினார். தல்துவ, நாபவலவில் உள்ள வீட்டிற்கு நேற்றிரவு (08) இரவு சென்ற ஜனாதிபதி…

வாழைச்சேனையில் வயோதிபர் அடித்துக்கொலை

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை பேரில்லாவெளி பகுதியில் நேற்று (08) வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக…

வேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்

பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சாப்பிட்டதாக பிரதேச சபையினால் பிடித்து கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டினை , மாட்டின் உரிமையாளரான பெண் கொட்டும் மழைக்குள் போராட்டம் நடாத்தி, 5 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தினை செலுத்தி மாட்டினை மீட்டு…

ஊழலுக்கு எதிரான ‘நேர்மையான தேசத்தை நோக்கி’ – செயற்பாட்டு திட்டம் ஆரம்பம்…

"நேர்மையான தேசத்தை நோக்கி" ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர். ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய…

ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதல் பின்னணியில் அமெரிக்க கோடீஸ்வரர்: வெளிவரும் புதிய தகவல்

இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் தாக்குதல் தொடர்பில் பாலஸ்தீன வம்சாவளி அமெரிக்க கோடீஸ்வரர் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். பெரும் கோடீஸ்வரர் உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என்று ஒரு காலத்தில்…

ட்ரம்பின் வரி யுத்தம்… 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய…

ஜனாதிபதி ட்ரம்பின் வரி யுத்தத்தை முறியடிக்க, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து 5 விமானங்களில் ஐபோன்கள் மற்றும் தங்கள் இதரப் பொருட்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி நகர்வு மார்ச் மாத…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில்…

மன்னாரில் “அருவி ஆறு சுற்றுலா வலயம்” திறந்துவைப்பு

மன்னார் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று (8) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது அருவி…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின்…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும்,…

ஆசிரிய கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் 09.04.2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் 09.04.2025 புதன் காலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் த. பேரானந்த ராஜா அதிதியாக…

டொமினிக் குடியரசு: கூரை இடிந்து 15 போ் உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 15 போ் உயிரிழந்தனா். தலைநகா் சான்டோ டமிங்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக அதிகாரிகள்…

நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்…

வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால்…

ஜூன் 3-இல் தென் கொரிய அதிபா் தோ்தல்

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை நாட்டின் இடைக்கால தலைவா் ஹன் டக்-சூ செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.…

பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், இதற்காக ஆசிரியர்களை…

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்ப் வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்!

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் நேற்று (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்! தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான குமரி அனந்தன் அவர்கள் தனது 93வது வயதில் காலமானார். வயது முதிர்வு மற்றும்…

நரேந்திர மோடியை சத்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, ​​இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ( Narendra Modi) சந்தித்துள்ளார். இந்தியத் தலைவருடன் இருக்கும் ஒரு…

யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – டிப்பர் தடம்புரள்வு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர்…

இஸ்ரேலை ஆதரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனக் கடைகள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் நேற்று…

பெண்களை போல சேலை அணிந்து கர்நாட‌காவில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டத்​தில் 100 நாள் வேலை திட்​டம் என அழைக்​கப்​படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​தில் உள்ள குறை​களை தீர்க்க கடந்த மார்ச் மாதத்​தில் மையங்​கள் தொடங்​கப்​பட்​டன. அப்​போது…

வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

குருநாகல் நிகவெரட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றையதினம் (08.04.2025) நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான்…

விசேட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (8) அவரது கட்சியின் தலைமை…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத வேதனத்தை நாளை மறுதினம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட…

நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் பேரணி நடத்தியுள்ளனர். நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி நிறுவி அந்நாட்டை ஹிந்து தேசமாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ராஷ்டிரிய ப்ரஜந்தந்த்ரா கட்சியினர் (ஆர்.பி.பி.) தலைநகர்…

8 மாதங்கள் விண்வெளியில்… ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை 11 மணியளவில்(இந்திய நேரப்படி) கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே…

அமெரிக்காவில் 67 வயது காதலி மீது மோசமான தாக்குதல்: 35 வயது நபர் கூறிய காரணம்

அமெரிக்காவில் 35 வயது நபர் ஒருவர், தனது வயதில் மூத்த காதலி மீது கொதிக்கும் திரவத்தை ஊற்றியதற்காக கைது செய்யப்பட்டார். கடுமையான தாக்குதல் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது நபர் அலெக்ஸாண்டர் ஆல்டன் மெக்டேவிட். இவர் கடந்த பிப்ரவரி 28ஆம்…

புடின் தாக்குதல் அச்சம்… Survival Kitஉடன் தயாராக இருக்க பிரித்தானியர்களுக்கு…

பிரித்தானியாவுக்கு எரிபொருள் கொண்டுவரும் முக்கிய எரிபொருள் குழாய் ஒன்றை புடின் தாக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, 72 மணி நேர survival kit உடன் தயாராக இருக்க பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புடின்…