;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு

ச.சேகர் சில மாதங்களாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல தளம்பல்களை அவதானிக்க…

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர்…

புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் சட்டவிரோதமாக புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான ஒரு விசாரணையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட பலர் சாட்சியமளிக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. Manston…

திருமணமான 2 மாதத்தில் தாய் வீட்டில் சடலமாக தொங்கிய புதுப்பெண்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் திருமணமான புதுப்பெண், தனது தாயாரின் வீட்டில் இரண்டு தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பை நகரைச் சேர்ந்தவர் நேஹா மிஸ்ரா (29). கடந்த 2 மாதங்களுக்கு முன்…

பதவியிலிருந்து தென்னக்கோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை…

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர்…

பிரித்தானியாவில் நபர் ஒருவர் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கியால் சுட்ட நபர் டர்ஹாம் கவுன்டியில் உள்ள Elm தெருவில் 'தொந்தரவு' ஏற்பட்டதாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார்…

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்தன

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சில பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (7) மாலை தீ விபத்து…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தருமபுரம் ஆதீனம்

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.…

ட்ரம்ப், நெதன்யாகு நேரில் சந்திப்பு! வர்த்தகப் பற்றாக்குறையை நீக்குவோம் என சூளுரை

அமெரிக்க வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். ஜனாதிபதிக்கு நன்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு உலகளவில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பங்குச்…

நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மியன்மார் இராணுவம் துப்பாக்கிச் சூடு

மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை…

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு; நபர் உயிரிழப்பு

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக…

கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியானது

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பிரதேசத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…

மீண்டும் சிறை சென்ற வியாழேந்திரன்

பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற, தவறியமையால், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…

இன்று முதல் கலிப்சோ ரயில் சேவை ஆரம்பம்; 10,000 ரூபா கட்டணம்

இலங்கை தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கெலிப்சோ ரயில் இன்று(8) காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில் நிலையம் வரை பயணத்தை ஆரம்பித்தது.…

உமந்தாவ பௌத்த கிராமத்தில் இருந்து நெடுந்தீவுக்கு

உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நெடுந்தீவு மாவலித்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில்…

இந்தியா உட்பட 14 நாடுகள் மீது விசா தடை விதித்த சவுதி அரேபியா… வெளியான பின்னணி

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசா வழங்கல் நிறுத்தி வைப்பும், புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் சவுதி அரேபிய அரசாங்கம் விதித்துள்ளது. பெரும் ஏமாற்றம் ஹஜ் யாத்திரை காரணமாக ஏற்படும் கூட்ட…

பவன் கல்யாணின் வாகனத்தால் JEE தேர்வை எழுத முடியாமல் போன 30 மாணவர்கள் குமுறல்

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் JEE தேர்வை தவறவிட்டதாக 30 மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் கவலை பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று காலை ஜேஇஇ நுழைவுத்…

அஞ்சல் வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக…

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவனால் மனைவி மரணம்.., 5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது…

5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது மனைவிக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்துள்ளார். மனைவி மரணம் இந்திய மாநிலமான கேரளா, ஆலப்புழா பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிராஜூதீன் மற்றும் அஸ்மா (35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில் அஸ்மா…

திடீரென உச்சம் தொட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா…

தனியார் துறை சம்பள அதிகரிப்பு; வெளியானது அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம்…

யாழ். இளையோரின் தொழில் தகைமைகளை வலுப்படுத்த விசேட பயிற்சி

சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் தகைமைகளை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில் பயிற்சி தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனமான ISD international (pvt) Ltd…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இறுதி வருட மாணவர்களுக்கான தொழிற் சந்தை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு 08ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில்…

இராக்: ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயாா்

இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கா மற்றும் இராக் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம்…

ட்ரம்பால் தடுமாறும் உலக வர்த்தகம்… அமெரிக்காவை தொடர்பு கொண்ட 50 நாடுகள்

ஜனாதிபதி ட்ரம்பின் புதிய இறக்குமதி வரி வலுவுடன் அமுலுக்கு வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு குறித்து விவாதிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையைத் தொடங்க…

மாயாஜால யதார்த்தவாதம்; பொலிவியாவில் ஒரு போலி இந்து நாடு ; பேசுபொருளான நித்தியானந்தா!

தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு நித்தியானந்தா உயிரிழந்ததாக அண்மையில் செய்தி வெளியான நிலையில், அது போலி தகவ்ல் என்றும் அவர் உயிரோடு இருப்பதாகவு அறிக்கப்பட்டிருந்த்து. அதன்பின்ன நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கைலாசாவாசிகளான் நித்தியானத்தாவின்…

புதிய வரி ; ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் பொருளாதார அபிவிருத்தி பிரதி…

சேலையை மிதித்ததால் மாணவியை தாக்கிய ஆசிரியை ; ஓடும் பேருந்தில் சம்பவம்

தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின்…

41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம்…

காங்கோ: 33 ஆன மழை – வெள்ள உயிரிழப்பு

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ஷபானி கூறியதாவது: கின்ஷாசாவில் மழை…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.2 முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா…

காஸா மேலும் 57 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 137 போ் காயமடைந்ததாக…

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளீர் சங்கம், விளையாட்டு…

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளீர் சங்கம், விளையாட்டு கழகம் மற்றும் கலைக்குழு ஆகியவை இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. வைத்தீஸ்வரா பொன்விழா மண்டபத்தில்…

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளியே நேற்று(ஏப். 7) நள்ளிரவு 1…

யாழில் சோக சம்பவம் ; இளைஞனின் உயிரை பறித்த மதில்

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25…