;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

பெண் மீது துப்பாக்கிச் சூடு ; பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன்

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகம் ஒன்றிற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

டிரம்பின் அறிவிப்பால் பல்லாயிரம் கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு…

வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 25) எனும் இளைஞனே…

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! – டிரம்ப் எச்சரிக்கை

சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள்…

விரைவில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய திட்டம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹாவில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்தில் விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ; நான்கு பேர் பலி

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர்…

இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல இழுத்துச் சென்ற கொடூரம்

இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்குவதாக கேரள தனியார் நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளன. கொடூர தண்டனை இந்திய மாநிலமான கேரளா, எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில்…

ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!

ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர்…

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நான்காம் வருட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டமைக்கு பல்கலைக்கழக மட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கருத்து

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த…

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார். நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடிகன் திரும்பினார். இந்த நிலையில்,…

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல்

கஜகஸ்தான் நாட்டில் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள், பாரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலகின் புதையல் என்று கூறப்படுகிறது. அரிய உலோகங்கள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அரிய தாதுக்களின் படிவங்கள்…

பட்டப்பகலில் 8 பேர் குழுவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர்: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் DPD சாரதி ஒருவர் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பொதுமக்கள் முன்னிலையில் மெக்சிகோவில் போதை மருந்து குழுக்களால் நடத்தப்படும்…

இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல்

இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர். அதே நேரத்தில், சிங்களவர்களும்…

இலங்கை சனத்தொகையின் எண்ணிக்கை வெளியானது ; வடக்கில் குறைந்த மக்கள் தொகை

இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான…

சுவிட்சர்லாந்தின் COVID-19 தடுப்பூசி வீணாக்கம்: 1.3 பில்லியன் சுவிஸ் பணம் நஷ்டம்

சுவிட்சர்லாந்தில் 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள COVID-19 தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது. வீணான COVID-19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் காலாவதியான COVID-19 தடுப்பூசிகள் காரணமாக CHF 1.3 பில்லியனுக்கும் (US$ 1.5 பில்லியன்)…

சி.ஐ. டியில் முன்னிலையானார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத்…

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு…

உள்ளூராட்சித் தேர்தல்; நீதிமன்றம் இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பல…

மேற்குக் கரைக்குள் நுழைய 2 எம்.பி.க்களுக்கு தடை: இஸ்ரேலுக்கு பிரிட்டன் அரசு கண்டனம்!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிக்குள் நுழைய பிரிட்டனின் ஆளும் தொழிலாளா் கட்சியின் 2 எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில்,…

மாண்ட்ரியாலின் பாரிய தீ விபத்துடன் தொடர்புடைய 4 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

மாண்ட்ரியாலின் ஓஷேலாகா (Hochelaga) பகுதியில் உள்ள ஒரு வாகனத் திருத்துமிடத்தில் ஏற்பட்ட " பாரிய தீவிபத்து" தொடர்பாக, நான்கு சிறார்களும் ஒரு 18 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவைத்தல் தடுப்பு பிரிவு விசாரணை…

கனடாவில் சாக்லெட் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சாக்லெட் உட்கொள்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு வகை சாக்லேட்களுக்கு மீளப்பெறல் அறிவிப்பு…

யாழ்ப்பாணம் – நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் - நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று(07.04.2025) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

ரஷ்யாவின் பெயரைக் கூறவே அமெரிக்கா பயப்படுகிறது! ஜெலென்ஸ்கி தடாலடி

ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் எதிர்வினை பலவீனமாக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார். ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான Kryvyi Rihயில், ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும்…

வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு

கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார். கத்தார் Asian Town சர்வதேச…

நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் பள்ளிவாசலுக்கு நிதியுதவி

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் இன்று (04) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாபீர் பௌண்டேசன் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி உதூமான்கண்டு நாபீர் வழங்கி வைக்கப்பட்டது. நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகரும் சமூக…

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை வியாழக்கிழமை(3) இரவு கல்முனை விசேட அதிரடிப்…

வீடுடைப்பு மற்றும் மாடுகளை களவாடிய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது

வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட…

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு

உள்ளூராட்சி தேர்தலில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் தமத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (7) மனுத்தாக்கல் செய்துள்ளது. பிறப்பு அத்தாட்சி பத்திரம் நகல்…

மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்: கூறிய காரணம்

இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அஸ்மா கான்…

பேபி நீங்கள் வரவில்லை.., உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட…

விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட பெண் அழுகை இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு…

உக்ரைனின் எல்லைப்பகுதி கிராமத்தைக் கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் சுமி பகுதியில் ஒரு கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமி பகுதி 2022ஆம் ஆண்டு போரின் ஆரம்ப நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக சுமி பிராந்திய கிராமத்தைக் கைப்பற்றியதாக மார்ச் மாத தொடக்கத்தில்…