;
Athirady Tamil News
Yearly Archives

2025

வேலன் சுவாமி மீது தாக்குதல் – சைவ மகா சபை கண்டனம்

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக…

தையிட்டியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர…

தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் , நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள்…

யாழ். பல்கலை முன் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர். அத்துடன்…

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு…

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை : பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (73), ஆட்சிக்காலத்தில் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அவருக்கும் அவரது…

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு காரணமான மாணவர்…

ஹிஜாப் விவகாரம்: பிகாா் பெண் மருத்துவருக்கு ரூ. 3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்பு…

பிகாரில் முதல்வரின் முகத்திரை (ஹிஜாப்) அகற்றல் நடவடிக்கைக்கு உள்ளான பெண் மருத்துவருக்கு, அரசு குடியிருப்புடன் ரூ. 3 லட்சம் மாத ஊதியத்துடன் பணி வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜாா்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் இா்ஃபான் அன்சாரி…

மேற்கு கரையில் நில ஆக்கிரமிப்பு தீவிரம் ; இஸ்ரேலின் சர்ச்சை முடிவு

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கை 69 ஆக…

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் …அச்சத்தில் குடும்பம்; கண்டுகொள்ளாத பொலிஸார்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம்…

போர் பதற்றத்தைத் தூண்டும் சீனா ; வானில் வட்டமிட்ட போர் விமானங்களுக்கு தாய்வான் எச்சரிக்கை

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது. ஆனால், தாய்வான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. தாய்வான் பிரச்சினையில் அமெரிக்கா, ஜப்பான்,…

ஆசனவாயில் மாணிக்கக்கற்கள்; அதிர்ந்துபோன அதிகாரிகள்!

பெறுமதிமிக்க மாணிக்கக்கற்களை ஆசனவாய் மற்றும் பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைத்து சீனாவுக்குக் கடத்த முயன்ற இலங்கை வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை…

19 வயது கர்ப்பிணிப் பெண்ணிடம் 96 கசிப்பு போத்தல்கள்

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை செய்ததாக கூறப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் சனிக்கிழமை (20) கைதுசெய்யப்பட்டுள்ளார். வென்னப்புவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…

யாழில். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி…

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…

ஆம்புலன்ஸ் இல்லாததால் மகனுடைய உடலை பையில் வைத்து கொண்டு சென்ற நபர்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தன் குழந்தையின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பை ஒன்றில் வைத்து பேருந்தில் கொண்டு சென்ற விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மகனுடைய உடலை…

தென் ஆபிரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி

தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஜொஹனர்ஸ்பர்க் நகரத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற…

இலங்கை தொடர்பில் 120 சர்வதேச வல்லுநர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையை நிலைகுலையச் செய்த 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளைச் சமாளிக்க, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தலை உடனடியாக நிறுத்திவைக்குமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். நோபல்…

பொலிசாரின் தாக்குதலில் வேலன் சுவாமி வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(21) ஞாயிற்றுக்கிழமை தையிட்டி விகாரைக்கு அருகில்அமைதி வழி…

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் – கருணைக்கொலைக்கு அனுமதி?

ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013-ல் பால்கனியில் இருந்து தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் அவர் கோமா நிலைக்கு சென்றார். பல முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, அவர் குணமடைய வாய்ப்பில்லை என எய்ம்ஸ்…

எலான் மஸ்க்கின் சொத்துக்கள் 700 பில்லியனை கடந்தது: வரலாற்றுச் சாதனை

சர்வதேச ரீதியில் முன்னணி தொழிலதிபர்களில் ஓருவரான எலோன் மஸ்கின் மொத்த சொத்துக்கள் 700 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளன. அண்மையில் வெளியான போர்பஸ் பில்லியனேர்ஸ் குறியீட்டின் படி, மஸ்க்கின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 749 பில்லியன்…

தமிழர் பகுதியில் குடும்ப பெண் கொலை ; பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். வவுனியா, ஈச்சங்குளம்…

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப பலி

வவுனியா வீரபுரம் பகுதியில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார். குறித்த இளைஞர் உட்பட சிலர் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம்…

இலங்கையில் பிறந்த பெண்ணின் வரலாற்றுத் திருப்பம் ; சுவிட்சர்லாந்தில் உயரிய பதவி

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் ஃபரா ரூமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மாதம் ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள்…

இலங்கையை நோக்கி புதிய காற்றுச் சுழற்சி ; யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் அதிர்ச்சி தகவல்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன்…

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

வங்கதேசத்தில் வன்முறைக் கலவரத்தில் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதில் 7 வயது சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.…

சர்வதேச பயணங்களைத் தவிர்க்க ஊழியர்களுக்கு அறிவுறுத்திய கூகிள்: வெளியான காரணம்

தூதரகங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, அமெரிக்க விசா வைத்திருக்கும் சில ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்தியுள்ளது. வெளியேற வேண்டாம் இது தொடர்பில் ஊழியர்களுக்கு கூகிள் அனுப்பியுள்ள மின்னஞ்சலை மேற்கோள்…

விண்வெளி வீரர்களை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோ தெரிவிப்பு

ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரிசோதனை சண்டிகரில் நிறைவடைந்துள்ளதுடன் வெற்றியையும்…

ஐந்து மீனவர்களுடன் மாயமான பலநாள் மீன்பிடிப் படகு

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது. 'இதுரங்கி 1' எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. அந்த படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளதாகத்…

மீண்டும் ஒரு எண்ணெய் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா… இறுகும் போர் பதற்றம்

சர்வதேச கடல் பகுதியில் வெனிசுலாவின் கடற்பகுதிக்கு அருகே மற்றொரு எண்ணெய் கப்பலைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பாக வெனிசுலாவிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து…

தேநீர் குடிக்க இறங்கியவர்களுக்கு எமனான லொறி ; இருவரும் பலி

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தி பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லிந்துலை கௌலினா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் மற்றும் பெய்திலியை சேர்ந்த இருவருமே இவ்வாறு…

சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு!

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பரிசளிப்பு விழா மேடையில் அதிபருக்கு மாணவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; வைரலாகும் காணொளி

கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விமர்சனம்…

அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை – ஜப்பான்…

டோக்கியோ, ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க ஜப்பான்…

ரஷ்ய ஜனாதிபதி முன்னிலையில் திருமண ஆசையை வெளிப்படுத்திய நிருபர் ; கைதட்டி மகிழ்ந்த புதின்

ரஷ்ய ஜனாதிபதி புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் - போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு…

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சந்தேகத்தின்பேரில் 7 போ் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா்…

காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது காற்றின்…