;
Athirady Tamil News

கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் ஆலோசனை !!

0

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில், விண்ணப்பதாரியிடமிருந்து அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின்போது, விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகளின்போது, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அல்லது கல்விச்சேவை ஆணைக்குழுவுக்கோ, விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுஉள்ளனவா? என்பது தொடர்பில் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.