;
Athirady Tamil News

எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!!

0

குருவிட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீண்டதில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் உயிரிழந்த நபரின் சடலம் வீட்டினுள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 49 வயதுடைய பொரலுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் தொடர்பில் தெரணியகலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.