;
Athirady Tamil News

’வேலைநிறுத்தம் செய்வதற்கான நேரம் இதுவல்ல’ !!

0

மக்கள் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள சூழலில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கான சிறந்த நேரம் இதுவல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த வலியுறுத்துகின்றார்.

கண்டியில் கருத்து வெளியிட்ட அவர், வேலைக்கு சமூகமளித்து இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது மிகவும் பொருத்தமானது என சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்க வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பது அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.