;
Athirady Tamil News

’நெதுன்கமுவ ராஜா’ மரணமடைந்தது !!

0

கண்டி, எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்ற நெதுன்கமுவ ராஜா என்ற யானை 69 வயதில் உயிரிழந்துள்ளது.

இன்று அதிகாலை 5.30 அளவில் குறித்த யானை மரணமடைந்துள்ளது.

இந்தியாவின் – மனிப்பூரில் கடந்த 1953ஆம் ஆண்டு பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்த யானை கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.