;
Athirady Tamil News

மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது!!

0

மேல் மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.