;
Athirady Tamil News

ஊர்காவற்றுறை வைத்தியசாலை முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

0

இன்றைய தினம் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

“மருந்துகள் இல்லாததால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைகிறது, அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கையை அழித்து அக்கிரம ஆட்சி செய்கின்ற அரசே மக்களின் அபிப்பிராயத்திற்கு தலைவணங்கு, அரசின் அடக்குமுறையை இல்லாதொழிப்போம்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.