;
Athirady Tamil News

மஹிந்த அங்குதான் இருக்கிறார்: கமல் !!! (வீடியோ)

0

அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ”பாதுகாப்பு காரணங்களுக்காகவே அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என்றும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.






















You might also like

Leave A Reply

Your email address will not be published.