கோட்டா கோ கமவில் பொலிஸாரால் விசேட அறிவிப்பு !! (வீடியோ)

கடந்த ஒரு மாத்ததுக்கு மேலாக காலிமுகத்திடல் பகுதியில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், தற்பொழுது அங்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பு பொலிஸாரால் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது. ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எவரும் பொது இடங்களில் ஒன்று கூட முடியாது என அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் எந்தவொரு இடத்திலும் அது கடற்கரையாக இருக்கலாம் உரிய அனுமதியின்றி ஒன்று கூடுபவர்களுக்கு … Continue reading கோட்டா கோ கமவில் பொலிஸாரால் விசேட அறிவிப்பு !! (வீடியோ)