நாடளாவிய ரீதியில் இராணுவம் களமிறக்கம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் களமிக்கப்பட்டுள்ளன. அதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் களமிக்கப்பட்டுள்ளன. அதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Prev Post