இலங்கை: ஆற்றில் பேருந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு – ஜன்னல் வழியே வெளியேறியவர் கண்டது என்ன?

இலங்கையின் மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் பேரூந்து ஒன்று வீழ்ந்து – நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர். பொலநறுவை மாவட்டம் – கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட குறித்த பேரூந்து, மன்னம்பிட்டி ‘கொட்டலிய’ பாலத்திலிருந்து விலகி ஆற்றில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. கதுருவெல பகுதியிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட இந்த பேரூந்து, 7.45 மணியளவில் விபத்துக்குள்ளானதாக, அதில் பயணித்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் கூறினார். பேரூந்து புறப்பட்டு 15 … Continue reading இலங்கை: ஆற்றில் பேருந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு – ஜன்னல் வழியே வெளியேறியவர் கண்டது என்ன?