;
Athirady Tamil News

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திரமோடி

0

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகிறது.

முன்னதாக இரண்டு முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு
இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பித்து வைக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.