;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவு

0

புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ள நிலையில் வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.