;
Athirady Tamil News

சட்டத்தரணி வீட்டுக்குள் திருட்டு

0

கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் கொழும்பிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளிநாட்டு நாணயத்தாள்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உபகரணங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்வத்த மீகஹகோவில வீதியைச் சேர்ந்த 32 மற்றும் 37 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், மலேஷிய நாட்டுப் பணம் மற்றும் உபகரணங்களை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.