;
Athirady Tamil News

ATM உடைத்து கொள்ளை ; மூவர் கைது

0

புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் பணம் பெறும் தானியக்க இயந்திரத்தில் (ATM) இருந்து 10,549,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.