;
Athirady Tamil News

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி நிவாரணம் தொடர்பில் வெளியான தகவல்

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது, புதிய நிதி நிவாரணம் தொடர்பில் முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்பண வருமான வரி
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பினை வழங்கும் முறை ஒன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.