;
Athirady Tamil News

அடேங்கப்பா! அந்த ஒரு ஓவியம் ரூ.1,000 கோடியா..? – யாருடைய படைப்பு தெரியுமா?

0

உலகின் தலைசிறந்த ஓவியரான பிகாசோவின் ஒரு ஓவியம் ரூ.1,000 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியங்கள் ஏலம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 8ம் தேதி தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

அதில் உலக புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் ‘ஃபெம்மே எ லா மாண்ட்ரே’ என்ற தலைசிறந்த ஓவியம் ஒன்றும் ஏலம் விடப்படவுள்ளது. கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு இந்த ஓவியம் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீன்-மைக்கேல்
மேலும், இந்த ஏலம் விடும் நிகழ்ச்சியில் பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன்-மைக்கேல் பாஸ்குயட் 1982ல் வரைந்த 8 அடி உயரமுள்ள ஓவியமும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஓவியம் ரூ.494 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.