;
Athirady Tamil News

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த ரகசிய சந்திப்பு: அரசியல் மட்டத்தில் முக்கிய தீர்மானம்

0

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த கலந்துரையாடலானது, கடந்த வாரம் மெதமுலன வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துரையாடல்
மேலும், ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.