;
Athirady Tamil News

வெதுப்பக பொருட்களுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்

0

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை வெதுப்பக சங்கம் அறிவித்துள்ளது.

விற்பனை விலை
வெதுப்பக பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன கூறியுள்ளார்.

மேலும் எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.