;
Athirady Tamil News

விகாரமஹாதேவி பூங்கா தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

0

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ் விடயம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட ஏனைய சொத்துக்களை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.