;
Athirady Tamil News

யாழில். நலன்புரி கொடுப்பனவு பெற சென்ற மூதாட்டி உயிரிழப்பு

0

நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற மூதாட்டி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை , கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டி நேற்றைய தினம் வியாழக்கிழமை நலன்புரி உதவி திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டில் இருந்து சென்ற வேளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.