;
Athirady Tamil News

முல்லைத்தீவில் பெய்த கனமழை: வீதியில் குவிந்த மக்கள்! எதற்காக தெரியுமா?

0

முல்லைத்தீவு மாவட்டம் – இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்றைய தினம் (14-11-2023) அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது.

இவ்வாறு பிடிபடும் உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே ஆகும்.

இவ்வாறான நிலையில், குறித்த மீன்களை பொதுமக்கள் பார்வையிடுவதோடு, வலை வீசி மீன்களை பிடித்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.