;
Athirady Tamil News

மனைவியின் தாக்குதலில் உயிரைவிட்டார் கணவன்

0

மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மனைவி கிரிக்கெட் மட்டையால் (Bat) கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மனைவி கைது
இந்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.