;
Athirady Tamil News

நாடாளுமன்ற ஏரிக்குள் விழுந்த கெப் வண்டி

0

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த கெப் வண்டியொன்று முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (22.11.2023) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலக கெப் வண்டி
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை மீட்டதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த வாகனத்திற்கு பெரியளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.