;
Athirady Tamil News

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

கைது நடவடிக்கை
இதன்போது 4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடி படையினரிடம் பாரப்படுத்தப்படவுள்ளார்.

அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.