;
Athirady Tamil News

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள யாசகர்களின் எண்ணிக்கை : ஆய்வில் வெளியான தகவல்

0

நாட்டில் உள்ள யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் ஆய்வினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம்
இதன்படி, அவ்வறிக்கையில், “நாடு பூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் காணப்படுகின்றர்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.