;
Athirady Tamil News

பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்த லொறி! சாரதியின் நிலை?

0

பொலன்னறுவை, மன்னம்பிட்டய கொட்டலிய ஆற்றினுள் லொறி ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் காலை (24-12-2023) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இருவரை எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.