;
Athirady Tamil News

யாழில். போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் கோரிக்கை

0

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி பொலிஸார் கோரியுள்ளனர்.

துன்னாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைதான போது , அவரிடம் இருந்து 19 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டு இருந்தனர்.

குறித்த தொலைபேசிகள் களவாடப்பட்ட தொலைபேசிகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் , அண்மைய நாட்களில் தொலைபேசிகளை களவு கொடுத்தோர் , நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , தொலைபேசிகளை பார்வையிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.