;
Athirady Tamil News

15 இலிருந்து 66 ஆக உயர்ந்த பணி நீக்க எண்ணிக்கை

0

மின்சார சபையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலிருந்து 66 ஆக உயர்வடைந்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.