;
Athirady Tamil News

யாழில் ஆரம்பமான புகைப்பட கண்காட்சி

0

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றைய தினம் (26.01.2024) ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கண்காட்சியானது யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புகைப்பட கண்காட்சி
இந்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.