;
Athirady Tamil News

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல்

0

மலையக மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து, மலையக மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் புகையிரதம் கம்பளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பதுளையில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.