;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை நிறுத்தப் போராட்டம்

0

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இடைநிறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் படி இது நடந்தது.

செயற்திறன்மைக்கு உடனடி தீர்வு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்திறன்மைக்கு உடனடி தீர்வைக் கோரி விமான நிலைய ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் சுமார் நான்கு விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.