;
Athirady Tamil News

கொழும்பில் பரபரப்பு சம்பவம்…. ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

0

கொழும்பு 13 ஜம்பெட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.