;
Athirady Tamil News

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

0

கனடாவின் ரெறான்ரோவில் குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி நிலையங்கள்
பல்வேறு இடங்களில் இவ்வாறு தடுப்பூசி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிலையங்கள் மற்றும் அவற்றில் எவ்வாறு சேவையை பெற்றுக்கொள்வது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை நோய்த் தொற்று
ரொறன்ரோ பொதுச் சுகாதார சேவையின் இணைய தளத்தில் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக ரொறன்ரோவில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.