;
Athirady Tamil News

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் நேற்றைய தினம் (11-05-2024) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.